Connect with us

கிரிக்கெட்

IPLல் ஒரு போட்டி கூட சொந்த மைதானத்தில் இல்லை; சாதகமா, பாதகமா?- கோலி கருத்து

Published

on

ஐபிஎல் தொடரில் இதுவரை 13 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் நாளை துவங்கி மே 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்ற ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கொரோனா தாக்கத்தால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் முழுவதும் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படாமலேயே நடத்தப்பட உள்ளது.

மேலும் உள்ளூர் மற்றும் சொந்த மைதானத்தின் சாதகம் அணிகளுக்குக் கிடைத்து விடக் கூடாது என்னும் நோக்கில் ஐபிஎல் நிர்வாகம், இந்த முறை அனைத்துப் போட்டிகளையும் இரு அணிகளுக்கும் பழக்கமில்லாத இடங்களில் நடத்த அட்டவணை போட்டுள்ளது. இப்படி சொந்த மைதானங்களில் ஐபிஎல் அணிகள் விளையாடதது தொடரில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனுமான விராட் கோலி கூறுகையில், ‘உங்கள் சொந்த மைதானத்தில் ரசிகர்களின் முன்னிலையில் விளையாடுவதை விட ஒரு நல்ல உணர்வு இருக்க முடியாது தா். ஆனால், தற்போதைய விதிமுறைகளும் நல்லதுக்கே.

அனைத்து அணிகளும் தங்களுக்குச் சம்பந்தமில்லாத மைதானங்களில் தான் விளையாடப் போகின்றன. எனவே இந்த முறை அணியின் பலம் என்பது மிக முக்கியமானதாக இருக்கும். சென்ற ஐபிஎல் தொடர் கூட அந்த காரணத்தினால் தான் கடைசி வரை விறுவிறுக்காபவே சென்றது.

இப்படி போட்டிகள் நடத்தப்படுவது ஐபிஎல் தொடருக்கு நல்லது. ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.

இந்தியா5 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்5 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு8 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!