Connect with us

தமிழ்நாடு

கே.என்.நேருவை அடுத்து துரைமுருகன் மீதும் வழக்குப்பதிவு: அடுத்தது ஸ்டாலினா? உதயநிதியா?

Published

on

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கேஎன் நேரு மீது 4 பிரிவுகளில் முசிறி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளதாக வெளிவந்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் கேஎன் நேருவை அடுத்து தற்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி என்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கு உட்பட்ட ஒரு பகுதியில் நேற்றிரவு திமுக பிரமுகர் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் வந்தது. இதனை அடுத்து பறக்கும் படையினர் அங்கு சோதனை செய்த போது கோபி என்பவர் பிடிபட்டார். அவரிடம் 50 ஆயிரம் பணம் மற்றும் திமுக துண்டு பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது

இதனை அடுத்து கோபியை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் காட்பாடி தொகுதி வேட்பாளர் துரைமுருகன் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை பெற முயற்சித்தல், அவதூறாக பேசுதல் மற்றும் அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் துரைமுருகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கே.என்.நேரு, துரைமுருகனை அடுத்து ஸ்டாலின், உதயநிதி மீதும் வழக்குப்பதிவு செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சினிமா4 நிமிடங்கள் ago

தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாகிறது!

பர்சனல் ஃபினான்ஸ்10 நிமிடங்கள் ago

புதிய மற்றும் பழைய வருமான வரி முறை: உங்களுக்கு எது சிறந்தது?

வேலைவாய்ப்பு16 நிமிடங்கள் ago

குரூப் 2, 2A தேர்வு விண்ணப்பத்திற்கு கடைசி தேதி நீட்டிப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்26 நிமிடங்கள் ago

ஜூலை 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கான வார ராசி பலன்!

வேலைவாய்ப்பு46 நிமிடங்கள் ago

ரூ.61 லட்சம் சம்பளத்தில் SBI வங்கியில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 1040

பர்சனல் ஃபினான்ஸ்2 மணி நேரங்கள் ago

நீங்கள் எந்த ITR படிவம் பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் தெரியுமா?

பர்சனல் ஃபினான்ஸ்3 மணி நேரங்கள் ago

வருமான வரி தாக்கல் செய்துவிட்டீர்களா? ரீஃபண்டு எப்போது கிடைக்கும் தெரியுமா?

பர்சனல் ஃபினான்ஸ்3 மணி நேரங்கள் ago

வருமான வரி தாக்கல் செய்வது எப்படி?

வணிகம்12 மணி நேரங்கள் ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

வணிகம்13 மணி நேரங்கள் ago

வருமான வரி தாக்கலில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு! எப்படி?

ஆன்மீகம்3 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை3 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

உலகம்3 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!