Connect with us

இந்தியா

ஒரே படுக்கையில் இரண்டு கொரோனா நோயாளிகள்: நிலைமை மோசமாகும் மகாராஷ்டிரா!

Published

on

மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கு நிலைமை மோசமாகி வருகிறது. ஒட்டுமொத்த இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேல் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்று நாக்பூர். இந்த நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் 5000ஐ தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நாக்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் வருகை அதிகமாக உள்ளது இதனால் படுக்கைகள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இந்த நிலையில் ஒரே படுக்கையில் இரண்டு நோயாளிகள் படுக்க வைக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக நோயாளிகள் குற்றம்சாட்டி உள்ளனர்

எனினும் இது நடக்காமல் தடுக்க தீவிர முயற்சி செய்வதாக மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். கொரோனா நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்தவுடன் அவர்களுக்கு ஆக்சிஜன் செலுத்த வேண்டும் என்றும், படுக்கை கிடைக்கும் வரை அவர்களை காத்திருக்க வைக்க முடியாது என்றும் அவர்களது ஆக்சிஜன் அளவு கடுமையாக பாதிக்கும் என்றும் அதனால் வேறு வழியின்றி ஒரே படுக்கையில் இருவரை படுக்க வைத்து ஆக்சிஜனி செலுத்தி வருவதாகவும், ஆனால் 15 முதல் 30 நிமிடங்களுக்கு பிறகு படுக்கையை தயார் ஆனதும் அவர்களை தனி படுக்கைக்கு மாற்றி விடுவோம் என்றும் மருத்துவமனை அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

author avatar
seithichurul
தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்1 நாள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்1 நாள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்1 நாள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்1 நாள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்1 நாள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்1 நாள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்1 நாள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்1 நாள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வணிகம்3 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!