வேலைவாய்ப்பு
இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் வேலைவாய்ப்பு!
இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: SEBI
மொத்த காலியிடங்கள்: 02
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Whole Time Member
கல்வித்தகுதி: திறன், நேர்மை, சிக்கல்களைக் கையாள்வதில் திறன், சட்டம், நிதி, பொருளாதாரம், கணக்கியல், நிர்வாகம் போன்றவற்றில் நல்ல திறனுடன் முன் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 45 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.4,00,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: FSRASC Committee மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://dea.gov.in/sites/default/files/SEBI%20WTM.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.04.2021.