Connect with us

இந்தியா

தடுப்பூசி போட்டுக்கொண்ட 89 பேர் பலி: மத்திய அமைச்சர் தகவல்!

Published

on

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தடுப்பூசி போடும் பணிகளும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே முன்கள பணியாளர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு தடுப்பூசி போட்ட நிலையில் மார்ச் 1ஆம் தேதியிலிருந்து 50 வயதிற்கு மேலானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து 45 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 89 பேர் பலியாகியுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வினி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கேட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளிக்கையில் ’மார்ச் 16 ஆம் தேதி வரை தடுப்பூசி போட்டுக் கொண்ட 89 பேர் பலியாகியுள்ளதாகவும் ஆனால் இதில் ஒருவர் கூட தடுப்பூசி போட்டுக் கொண்டதால்தான் பலியானார் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா? என்பதை கண்காணிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தடுப்பூசி போட்டதால் தான் மரணம் ஏற்பட்டதா? என்பதை ஆய்வு செய்ய சிறப்பு குழு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அது செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

இந்தியா3 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்3 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு6 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!