Connect with us

கிரிக்கெட்

INDvENG – சர்ச்சையான சூர்யகுமாரின் கேட்ச்- 3வது அம்பயர் தூங்கிவிட்டாரா..?- நெட்டிசன்ஸ் குமுறல்

Published

on

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. நேற்றைய 4வது டி20 போட்டியில் இந்தியா, 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2 – 2 என்று சமநிலை வகிக்கிறது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 185 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ், 31 பந்துகளில் 57 ரன்கள் அடித்தார். அதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து 177 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்தியாவுக்காக சர்வதேச களத்தில் முதல்முறையாக பேட் செய்த சூர்யகுமார் அதிரடி அரை சதம் அடித்து, ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். ஆனால் அவர் நேற்று அவுட்டான முறை மிகவும் சர்ச்சையாக மாறி வருகிறது. நேற்று ஆட்டத்தின் 14வது ஓவரை சாம் கரன் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை பைன் லெக் திசையில் ரேம்ப் ஆட முயல, அவர் அடித்த பந்து பீல்டர் டேவிட் மாலனின் கைகளில் தஞ்சம் அடைந்தது. ரீப்ளேயில் பார்க்கப்பட்டபோது பந்து தரையில் பட்டது துல்லியமாக தெரியும். ஆனால், மூன்றாவது நடுவர் அவுட் கொடுத்து சூர்யகுமாரை வெளியேற்றினார்.

சம்பவம் நடந்தபோது, பவுண்டரி லைனுக்கு அருகே இருந்த டக்கவுட்டில் அமர்ந்திருந்த கேப்டன் கோலி அதை பார்த்ததும் எழுந்து நின்று அம்பயரை நோக்கி கையை காட்டியபடி ‘அது அவுட் இல்லை’ என தெரிவித்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. இந்திய அணியின் ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் இந்த சம்பவத்தை கடுமையாக விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

நெட்டிசன்களின் குமுறல்கள் இதோ:

author avatar
seithichurul
சினிமா24 நிமிடங்கள் ago

கோல்ட் கேஸ்: ஓடிடி திரையை உலுக்கிய மர்ம திரில்லர்!

ஜோதிடம்36 நிமிடங்கள் ago

6 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், அதிர்ஷ்டம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
மாத பலன்58 நிமிடங்கள் ago

ஆவணி மாத ராசி பலன் 2024!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்23 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்23 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு23 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா23 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு23 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்6 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்4 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!