Connect with us

கிரிக்கெட்

இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இந்தியா வெல்லும்.. எப்படி தெரியுமா? டிராவிட்டின் ஆருடம்!

Published

on

இங்கிலாந்து தொடரை இந்தியா வெல்லும்.. டிராவிட்டின் ஆருடம்!

லண்டன்: இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்று கணக்கில் கைப்பற்றும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய இந்திய அண்டர் 19 அணியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் கணித்து இருக்கிறார்.

இந்தியா தற்போது இங்கிலாந்திற்கு கிரிக்கெட் தொடர் விளையாட சென்று இருக்கிறது. டி-20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது. ஆனால் ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்து கோட்டைவிட்டது. இதனால் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

புவனேஷ்வர்குமார் இல்லாமல் இந்திய அணி கொஞ்சம் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆனாலும் இந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெல்வோம் என்று கோஹ்லி படை சபதம் எடுத்துள்ளது.

இங்கிலாந்து தொடரை இந்தியா வெல்லும்.. டிராவிட்டின் ஆருடம்!

இங்கிலாந்து தொடரை இந்தியா வெல்லும்.. டிராவிட்டின் ஆருடம்!

இந்திய நிலையில் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்று கணக்கில் கைப்பற்றும் ராகுல் டிராவிட் கணித்து இருக்கிறார். அதற்கு அவர் நான்கு காரணங்கள் சொல்லி இருக்கிறார்.

1. இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இந்த தொடரில் இந்தியாவிற்கு அதிகம் உதவுவார்கள். முக்கியமாக இங்கு பந்து அதிக அளவில் ஸ்விங் ஆகும் என்பதால் இந்தியாவிற்கு உதவியாக இருக்கும். உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ஷமி, பும்ரா ஆகியோர் அதிக விக்கெட் எடுக்க வாய்ப்புள்ளது.

2. கடைசி நேரத்தில் ஸ்பின்னர்கள் கை கொடுக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். முக்கியமாக குல்தீப் யாதவும், அனுபவம் பொருந்திய அஸ்வினும் சாதிக்க வாய்ப்புள்ளது.

3. ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டிய பெரிய அளவில் உதவுவார் என்று அவரை தனியாக குறிப்பிட்டுள்ளார் ராகுல் டிராவிட்.

4. முன்பு டெஸ்ட் வீரராக இருந்து இப்போது ஒருநாள், டி20 போட்டியில் ஜொலிக்கும் கே.எல் ராகுல் போட்டியை மாற்றும் வல்லமை கொண்டவர் என்றுள்ளார்.

இந்தியா58 நிமிடங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்1 மணி நேரம் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா2 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்2 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!