தமிழ்நாடு
சபரிமலை பற்றி பேஸ்புக் பதிவு ஷேர் செய்த பெண் வேலை நீக்கம்.!
சென்னை: தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண், பேஸ்புக் இல் சபரிமலைக்கு தனது யாத்திரையை இன்று துவங்கவுள்ளதாக அறிவித்ததற்கு வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவில் உள்ள கொல்லம் பகுதியை சேர்ந்த பெண், சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று தந்து பேஸ்புக் பக்கத்தில், சபரிமலை நோக்கி தந்து யாத்திரையை துவங்கவுள்ளதாக அறிவித்ததற்கு, அந்த நிறுவனம் அவரை பனி நீக்கம் செய்துள்ளது.
சமூக வலைதளத்தில் ஒரு பெண் சபரிமலை நோக்கி தந்து யாத்திரையை துவங்க இருப்பதாக சொன்னதற்கு வேலை நீக்கம் செய்யப்பட்ட இப்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.