Connect with us

கிரிக்கெட்

IPL தொடரை கேவலப்படுத்திய டேல் ஸ்டெய்ன்; சர்ச்சையானதால் பல்டி!

Published

on

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ-யால் நடத்தப்படும் ஐபிஎல் தொடர் குறித்து தென்னாப்பிரிக்க வேகப் பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் முன்பு சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார். தற்போது தன் கருத்திலிருந்து ஸ்டெய்ன் பின்வாங்கியுள்ளார்.

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் விளையாடி வரும் ஸ்டெய்ன், சில நாட்களுக்கு முன்னர் அந்நாட்டு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில், ‘பாகிஸ்தான் சூப்பர் லீக், ஸ்ரீலங்கா பிரிமியர் லீகில் கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரையில், அங்கு பேசப்படும் விஷயமே இந்த ஐபிஎல்-ல் எவ்வளவு பணம் கிடைக்கும், எந்தத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டோம் என்பதாகத் தான் இருக்கும்.

ஐபிஎல்லில் மிகப்பெரிய அணிகள் இருக்கின்றன. அங்கு நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் விளையாடுகிறார்கள். இதனால் பணம் குறித்தான பேச்சு அங்கு அதிகம் இருக்கும். இதனால் கிரிக்கெட் பற்றி ஏதோ இரு இடத்தில் மறக்கப்படுகிறது என்பதாகவே உணர்கிறேன்’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இந்நிலையில் இந்தக் கருத்தைத் திரும்ப பெறும் வகையில் ஸ்டெய்ன், ‘என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் ஐபிஎல் ஆழ்ந்த வியப்பை ஏற்படுத்தியது. இது உலகின் மிக பிரமாண்டமான கிரிக்கெட் தொடர்.
இதனை சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பலரும் பாராட்டியுள்ளனர். நான் ஐபிஎல்லுடன் மற்ற தொடர்களை ஒப்பிட்டு கூறும் எண்ணத்தில் அப்படிப் பேசவில்லை.

நான் தெரிவித்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. சமூக வலைதளங்களில் நான் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியருப்பதை நான் புரிந்து கொள்கிறேன். நான் தெரிவித்த கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என விளக்கம் கொடுத்துள்ளார்.

 

இந்தியா3 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்3 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா4 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்4 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!