Connect with us

கிரிக்கெட்

‘நீ என்னனை கைவிட்டுட்ட இஷாந்த்!’- கடைசி டெஸ்டில் தோனியின் அவலநிலை; வெளிவந்த ரகசியம்

Published

on

இன்று இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி, குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் நடக்கிறது. இது இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா பங்கேற்கும் 100வது டெஸ்ட் போட்டியாகும். இந்திய அணிக்காக பவுலிங்கில் பல்வேறு சாதனைகளை இஷாந்த் சர்மா புரிந்துள்ளார். அப்படிப்பட்டவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் கடைசி டெஸ்டின் போது நடந்த சம்பவம் பற்றி ரகசியம் உடைத்துப் பேசியுள்ளார்.

2014-15 ஆம் ஆண்டில் இந்திய இணி, ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதுவே தோனியின் கடைசி டெஸ்ட் தொடராக அமைந்தது.

‘தோனியின் கடைசி டெஸ்டின் போது மூட்டுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பல ஊசிகள் என் உடலில் செலுத்தப்பட்டது. அப்போது பாதி டெஸ்டில் என்னால் பந்து வீச முடியாத நிலை ஏற்பட்டது.

அது பற்றி நான் கேப்டனாக இருந்த தோனியிடம் கூறினேன். அவரும் அதற்கு, பரவாயில்லை இனி நீ பந்து வீசத் தேவையில்லை. என் கடைசி டெஸ்ட் போட்டியில் பாதியிலேயே நீ விலகிவிட்டாய் என்று தெரிவித்தார். எனக்கு அப்போது என்ன சொல்கிறார் எனப் புரியவில்லை.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில், தன் டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு குறித்து அறிவித்தார் தோனி. அப்போது தான், எனக்கு அவர் என்ன சொன்னார் எனப் புரிந்தது. உண்மையில் அது தோனியின் கடைசி டெஸ்ட் எனத் தெரிந்திருந்தால், கண்டிப்பாக தொடர்ந்து பந்து வீசியிருப்பேன்’ என்று உருக்கத்துடன் கூறியுள்ளார் இஷாந்த் சர்மா.

 

இந்தியா8 நிமிடங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்13 நிமிடங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்23 நிமிடங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்35 நிமிடங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்47 நிமிடங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்59 நிமிடங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஜோதிடம்1 மணி நேரம் ago

செம்பருத்தி பூ: செல்வம், செழிப்புக்கு அதிர்ஷ்ட பூ! பரிகார டிப்ஸ்

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!