Connect with us

இந்தியா

டுவிட்டர், பேஸ்புக் நிறுவனங்களுக்கு 36 மணி நேரம் கெடு கொடுத்த மத்திய அரசு!

Published

on

மத்திய மாநில அரசுக்கு எதிராகவும் மாநில முதல்வர் மற்றும் பிரதமர் உள்பட உயர் பதவியில் உள்ளவர்களுக்கு எதிராகவும் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

புரட்சி, பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் நாட்டை பிளவுபடுத்தும் வகையில் பல கருத்துக்களை பகிரப்பட்டு வருவதாகவும் இது போன்ற கணக்குகளை முடக்க வேண்டும் என்றும் மத்திய அரசு சமூக வலைதளங்களுக்கு ஏற்கனவே வேண்டுகோள் விடுத்து வந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்தவர்களின் கணக்குகளை முடக்க வேண்டும் என மத்திய அரசு கூறியதை அடுத்து மத்திய அரசுக்கும் டுவிட்டர் நிர்வாகத்திற்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ’கூ’ என்ற சமூக வலைதளத்தை மத்திய அரசு பரிந்துரை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் அந்நிய சக்திகளின் ஊடுருவல் காரணமாக பதிவு செய்யப்படும் தேசவிரோத பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் மத்திய அரசு இவ்வாறு நீக்குவதற்கு பரிந்துரை செய்த 36 மணி நேரங்களுக்குள் அந்த பதிவுகள் நீக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல் அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் முதல்வர், பிரதமர் போன்றவர்களுக்கு எதிரான கருத்துக்களை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டால் அவை 36 மணி நேரத்திற்குள் நீக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளர்கள் உள்ள நிறுவனங்கள் இந்தியாவில் அலுவலகம் அமைக்க வேண்டும் என்ற சட்டத்திருத்தம் கொண்டு வரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

author avatar
seithichurul
ஆரோக்கியம்9 நிமிடங்கள் ago

மீன் சாப்பிட்ட பிறகு கையில் மீன் வாசனையை போக்க எளிய டிப்ஸ்!

ஜோதிடம்17 நிமிடங்கள் ago

சிம்ம ராசிக்கான செப்டம்பர் மாத பலன்கள்: நிதி, காதல், ஆரோக்கியத்தில் அதிர்ஷ்டம் வருமா?

ஆன்மீகம்29 நிமிடங்கள் ago

தெரு மூலையில் வீடு அமைப்பது சுபமா, அசுபமா? வாஸ்து சொல்வது என்ன?

ஆன்மீகம்35 நிமிடங்கள் ago

பண வரவை பெருக்கும் ராசிகள்: சுக்கிர பகவான் யாருக்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பார்?

மாத பலன்1 மணி நேரம் ago

செப்டம்பர் 2024 மாத ராசி பலன்கள்: 12 ராசிகளுக்கான அதிர்ஷ்டமும் சவால்களும்!

ஜோதிடம்1 மணி நேரம் ago

மகரம் இன்றைய ராசிபலன்: சொத்து பிரச்னைகள், மருத்துவ செலவுகள்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 மணி நேரங்கள் ago

செப்டம்பர் 2 முதல் செப்டம்பர் 8 வரை – உங்கள் ராசிக்கு ஏற்ற ராசிபலன்!

செய்திகள்2 மணி நேரங்கள் ago

செப்டம்பரில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – விநாயகர் சதுர்த்திக்கு வங்கிகள் மூடப்படுமா? கண்டறியுங்கள்!

சினிமா2 மணி நேரங்கள் ago

GOAT பட்ஜெட் ரூ.400 கோடி, விஜய்க்கு சம்பளம் ரூ.200 கோடி – தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விளக்கம்!

செய்திகள்2 மணி நேரங்கள் ago

சென்னையில் வணிக சிலிண்டர் விலை 38 ரூபாய் உயர்வு!

வணிகம்5 நாட்கள் ago

YouTube Premium கட்டணம் உயர்வு: வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தமிழ்நாட்டில் தங்கம் விலையில் மாற்றமில்லை!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(28-08-2024)

தமிழ்நாடு7 நாட்கள் ago

கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் அட்டவணையில் மாற்றம்!

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (29/08/2024)!

தமிழ்நாடு7 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு: மாணவர்களுக்கு நிம்மதி

தமிழ்நாடு7 நாட்கள் ago

அதிமுக-விஜய் கூட்டணி தேர்தல் நேரத்தில் முடிவு: எடப்பாடி கே. பழனிசாமி

பல்சுவை7 நாட்கள் ago

கிருஷ்ண ஜெயந்திக்கு சிறப்பு நைவேத்தியங்கள்

சினிமா செய்திகள்5 நாட்கள் ago

பிரபல நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

கிருஷ்ண ஜெயந்தியை எப்படி கொண்டாடுவது?