வேலைவாய்ப்பு
புதிய மங்களூர் துறைமுக அறக்கட்டளையில் வேலைவாய்ப்பு!
புதிய மங்களூர் துறைமுக அறக்கட்டளையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: புதிய மங்களூர் துறைமுக அறக்கட்டளை. (NMPT-New Mangalore Port Trust)
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: மங்களூர், கர்நாடகா
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Chief Engineer (Civil)
கல்வித்தகுதி: Degree, Civil Engg தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 45 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.1,00,000 முதல் ரூ.2,60,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: newmangaloreport.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – Panambur,Mangalore-575010,D.K.District,Karnataka
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/14L2JnBfBnGvworVLdvfQpxv1XKs0ppzH/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.03.2021