Connect with us

தமிழ்நாடு

யாருக்கெல்லாம் விவசாயக் கடன் தள்ளுபடி தெரியுமா?

Published

on

தமிழக விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கடனை தள்ளுபடி செய்வதாகச் சென்ற வாரம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இந்த அறிவிப்பால் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் அடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த கடன் தள்ளுபடி பத்திரங்களைப் பயனாளிகளுக்கு அளித்துத் தொடங்கி வைத்தார். இந்த கடன் தள்ளுபடியை எப்படிப் பெறுவது என்று விவசாயிகளுக்குச் சந்தேகமும் உள்ளது.

எனவே கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் கிடைக்கும் என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம். பொதுவாகக் கூட்டுறவு வங்கிகளில் விளை நிலங்களின் ஆதாரத்தைக் காண்பித்து, வங்கி அதிகாரிகளின் ஒப்புதல் பெற்ற பிறகு கடன் வழங்கப்படும், இந்த கடன் தள்ளுபடி செய்யப்படும் ஆனால் பட்டா, சிட்டா நகல்களைக் காண்பித்துக் குறைந்த வட்டிக்கும் நகைக் கடன்களை விவசாயிகள் பெற்றுள்ளனர். அவர்களுக்கு இந்த கடன் தள்ளுபடி கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது.

இதுகுறித்து கூட்டுறவு வங்கிகளிடம் கேட்ட போது, பட்டா, சிட்டா அடங்கல் போன்றவற்றைப் பயிர்க் கடன் இல்லை. பயிர் கடன் என்பது விளைநிலங்களில் உள்ள பயிர்களுக்காக வழங்கப்படுகிறது. இதுதான் விவசாயக் கடன். நகையை அடைமானம் வைத்துப் பெறுவது விவசாயக் கடன் பிரிவில் வராது. விவசாயம் செய்வதற்காகப் பட்டா, சிட்ட, சிறு குறு விவசாயி சான்றுகள் கொடுத்து வேளாண்மை கடன் வாங்கும் போது அது விவசாயக் கடனாக எடுத்துக்கொள்ளப்படும்.

இதற்காக விவசாயிகள் விண்ணப்பிக்க வேண்டும் என்று இல்லை. குறிப்பிட்ட காலத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் பெற்ற விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி கடன் தள்ளுபடி குறித்துத் தெரிவிக்கப்படும். இந்த நோட்டீஸை விவசாயிகள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். அதுதான் அந்த கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்காக ஆதாரம். பின்வரும் காலத்தில் கடன் தள்ளுபடி செய்வதற்கான நோட்டீஸ் இருந்தால் மட்டுமே வேறு ஏதேனும் பிரச்சனை வரும் போது சிக்கல் இருக்காது.

வணிகம்4 மணி நேரங்கள் ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

வருமான வரி தாக்கலில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு! எப்படி?

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 19, 2024)

இந்தியா14 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்15 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா15 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்15 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை3 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!