Connect with us

தமிழ்நாடு

நாளை பிரதமர் சென்னை வருகை: போக்குவரத்தில் என்னென்ன மாற்றங்கள்?

Published

on

பிரதமர் மோடி நாளை சென்னை வர இருப்பதை அடுத்து போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. பிரதமர் வருகையை ஒட்டி நாளை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், மாநகர பேருந்துகள் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் 5 மணிநேரம் திருப்பி விடப்படுகின்றன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது:

மாண்புமிகு பாரதப்‌ பிரதமர்‌ அவர்களின்‌ சென்னை வருகையையொட்டி 14.02.2021 அன்று காலை 08.00 மணி முதல்‌ மதியம்‌ 01.00 மணிவரை கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றியமைக்கப்பட உள்ளது.

* கனரக மற்றும்‌ சரக்கு வாகனங்கள்‌ சென்னை பெருநகர எல்லைக்குள்‌ வர அனுமதி இல்லை. மாநகர பேருந்துகள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ வாகனங்கள்‌ கீழ்கண்டபடி திருப்பிவிடப்படும்‌.

* கோயம்பேட்டில்‌ இருந்து சென்ட்ரல்‌ ரயில்‌ நிலையம்‌ நோக்கி வரும்‌ வாகனங்கள்‌ நாயர்‌ பாலத்தின்‌ வழியாக பாந்தியன்‌ ரவுண்டானா, சித்ரா பாயிண்ட்‌ வழியாக அண்ணாசாலை சென்று தங்கள்‌ இலக்கை அடையலாம்‌.

* ராயபுரத்தில்‌ இருந்து பாரிமுனை நோக்கி வரும்‌ வாகனங்கள்‌ இப்ராகிம்‌ சாலை மின்ட்‌ சந்திப்பு, பேசின்‌ பாலம்‌, எருக்கஞ்சேரி ரோடு, அம்பேத்கர்‌ சாலை, புரசைவாக்கம்‌ வழியாக தங்கள்‌ இலக்கை சென்று அடையலாம்‌.

* அண்ணாசாலையிலிருந்து இராயபுரம்‌ நோக்கி வரும்‌ வாகனங்கள்‌ ஸ்பென்ஸர்‌ பென்னி ரோடு, மார்ஸல்‌ ரோடு, நாயர்‌ பாலம்‌, டவுட்டன்‌ வழியாக தங்கள்‌ இலக்கை சென்று அடையலாம்‌.

* சவுத்கெனால்‌ ரோட்டில்‌ இருந்து காந்தி சிலை நோக்கி வரும்‌ வாகனங்கள்‌ கச்சேரி சாலை, லஸ்‌ சந்திப்பு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக சென்று தங்கள்‌ இலக்கை சென்று அடையலாம்‌.

வாகன ஓட்டிகள்‌ ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா5 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்6 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா6 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்6 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!