Connect with us

தமிழ்நாடு

‘சசிகலா பற்றி ஓ.பி.எஸ் மவுனம் ஏன்?’- துரைமுருகன் கேள்வி

Published

on

சசிகலா பற்றி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து மவுனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார் திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன்.

சொத்துக் குவிப்பு வழக்கில், சிறைத் தண்டனையை முடித்துவிட்டு, மூன்று நாட்களுக்கு முன்னர் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு வந்தார் சசிகலா. அவருக்கு அமமுக தொண்டர்கள் மற்றும் அதிமுகவில் இருக்கும் அவரது ஆதரவாளர்கள் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர். கர்நாடகா எல்லையில் தொடங்கிய இந்த வரவேற்பானது, சென்னை தியாகராய நகரில் உள்ள தனது வீட்டுக்கு சசிகலா வரும் வரை தொடர்ந்தது. அவருக்கு சுமார் 22 மணி நேரம் தொடர் வரவேற்பு கொடுத்தனர் ஆதரவாளர்கள். சசிகலாவின் இந்த மாஸ் கம்-பேக் தமிழக அரசியல் தளத்தில் முக்கியப் பேசு பொருளாக மாறியுள்ளது.

இதனால் அதிமுகவில் சசிகலா – ஈ.பி.எஸ் இடையே கட்சியைக் கைப்பற்றுவதில் பனிப் போர் நிலவி வருவதாக பேச்சு உள்ளது. அதே நேரத்தில் சசிகலாவுக்கு எதிராக ‘தர்ம யுத்தம்’ நடத்திய ஓ.பன்னீர்செல்வம், அவர் பற்றி எந்த வித கருத்தையும் தெரிவிக்காமல் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார். பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்ததே அதற்கு காரணம் என்று பரவலாக சொல்லப்படுகிறது.

இது குறித்துப் பேசியுள்ள துரைமுருகன், ‘திமுக தரப்பில் எடப்பாடி முகாமில் உள்ள அதிமுகவுக்கு எந்த பாதிப்பையும் நாங்கள் ஏற்படுத்த வில்லை. ஆனால், சசிகலா விடுதலையாகி வந்ததில் இருந்து அவர்களிடம் ஒரு விதப் பதற்றம் காணப்படுகிறது. அதே நேரத்தில் சசிகலா, பற்றி எதையும் பேசாமல் வீட்டுக்கு உள்ளேயே தவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஓ.பி.எஸ். அவர் என்ன சதித் திட்டம் வைத்திருக்கிறாரோ என்று தெரியவில்லை. போற போக்கைப் பார்த்தால் சட்டமன்றத் தேர்தல் வரை அதிமுக இருக்குமா என்பது கூடத் தெரியவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா57 நிமிடங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்1 மணி நேரம் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா2 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்2 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!