Connect with us

தமிழ்நாடு

வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவு மக்கள் விரோதமானது – கொந்தளித்த செல்லூர் ராஜூ

Published

on

பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசு சொல்லும் விஷயம் மக்களுக்கு விரோதமான வகையில் உள்ளது என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் படி தான், பொதுத் துறை வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இப்படி இருக்கும் நிலையில், அவற்றில் சிலவற்றைத் தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது, மக்கள் விரோதமாகத் தான் உள்ளது.

குறிப்பாக மத்திய அரசின் அறவிப்பில் உள்ள சில சரத்துகளில் தெளிவு இல்லை. இது குறித்து மத்திய அரசு அடுத்த என்ன நடவடிக்கை என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். இது குறித்த வழக்கும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அங்கு எப்படி இது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

அதிமுக தரப்பில், இரண்டு நாட்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்ட பாஜக அரசின் மத்திய பட்ஜெட்டை பலரும் வரவேற்றுப் பேசியுள்ள நிலையில், அதற்கு எதிராக கருக்கு கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜூ.

 

ஆன்மீகம்39 நிமிடங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்50 நிமிடங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஆடி சிறப்பு கூழ்: புத்துணர்ச்சி தரும் ஊட்டச்சத்து நிறைந்த செய்முறை

ஜோதிடம்1 மணி நேரம் ago

சனி பெயர்ச்சி பலன் 2024: பாடாய் படுத்தும் அஷ்டமத்து சனி; கஷ்டங்கள் நீங்க சிம்பிள் பரிகாரம்!!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

TNPSC குரூப் 2, 2A – 2300+ அரசு வேலைகள்: நாளை கடைசி நாள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

மழைக்காலத்தில் ஏசி பயன்படுத்துவது எப்படி?

செய்திகள்2 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு உருவான வரலாறு: ஒரு சுருக்கமான பார்வை

வணிகம்2 மணி நேரங்கள் ago

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தங்கம் விலை கணிசமாக குறைந்தது! (18/07/24)

செய்திகள்2 மணி நேரங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கு டெண்டர் வெளியீடு!!

இந்தியா11 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!