இந்தியா
பட்ஜெட் உறையில் திருக்குறளை மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன்!
2021-22ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் உறையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியுள்ளார்.
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு என்ற திருக்குறை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் பேச்சு
பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும், வந்த பொருட்களை சேர்த்தலும், காத்தலும், காத்தவற்றை வகுத்து செல்வு செய்தலும் வல்லது தான் அரசு என்ற பொருளில் வரும் திருக்குறளை மேற்கோள் காட்டியுள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்