Connect with us

செய்திகள்

கூலித்தொழிலாளிகளுக்கு அரிவாள் வெட்டு… ரவுடிக்கு சரமாரி அடி உதை…

Published

on

எப்போதும் பரபரப்பாக இயங்கும் சென்னை  கோயம்பேடு காய்கறி சந்தையில்  மூட்டை தூக்கும் கூலி தொளிலாளிகள் 2 பேருக்கு ஓட ஓட சரமாரி அரிவாள் வெட்டு. கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளில் ஒருவரை சக தொழிலாளிகள் தருமடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி முருகேசன்(47) , மற்றும் முருகன்(26) இருவரும் தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் கூலிதொழிலாளியாக வேலை செய்து வருகிறனர்.

 

இந்நிலையில் நேற்று இரவு 9:30 மணி அளவில் முருகேசன் வேலை செய்து கொண்டிருக்கும்போது  அங்கு வந்த 2 வாலிபர்கள் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியால் முருகேசன் என்பவரை சரமாரியாக தலை மற்றும் கை, கால் பகுதியில் வெட்டினர். அப்போது முருகேசனின் அலற சத்தம் கேட்ட பக்கத்து கடையில் வேலை செய்யும் கூலி தொழிலாளி முருகன் ஓடி வந்து மடக்கிய முருகன் என்பரையும்  சரமாரியாக வெட்டியது அந்த கும்பல்.

 

இருவரையும் வெட்டிவிட்டு தப்ப முயன்ற போது ஒருவரை மட்டும் வியாபாரிகள் மடக்கி பிடித்து சரமாரியாக தர்ம அடி கொடுத்தனர். மற்றோருவர் தப்பித்து ஒடினர்.

 

வெட்டு காயம்பட்ட இருவரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இது தொடர்பாக கோயம்பேடு காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ஒருவரை கைது செய்து கோயம்பேடு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்த போது வியாசார்பாடி சேர்ந்தவர் ரவுடி ராஜேஷ் (37) என்றும் இவர் மீது ஏற்கெனவே அடிதடி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.

 

கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து ராஜேஷ் என்பவருடன் வந்த மற்றொரு மர்ம நபரை வலை வீசி தேடிவருகின்றனர் போலீசார்.

 

மேலும் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி தொழிலாளியை சரமாரியாக வெட்டிய சம்பவம் மற்ற கூலி தொழிலாளி மற்றும் வியாபாரிகள் அலறி அடித்து ஓடிய சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திள்ளது.

இந்தியா5 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்5 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு8 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!