Connect with us

இந்தியா

கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. பீதியில் மக்கள்!

Published

on

கேரளாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய போது, பாதுகாப்பு நடவடிக்கையில் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக இருந்த மாநிலம் கேரளா. ஆனால் இப்போது இந்தியாவில் அதிகா கொரோனா பாதிப்புகள் உள்ள மாநிலமாகக் கேரளா உருவாகியுள்ளது.

ஆகஸ்ட் மாத இறுதியில் ஓணம் பண்டிகைக்காகச் செய்யப்பட்ட ஊரடங்கு தளர்வு, செப்டம்பர் மாதம் திறக்கப்பட்ட சுற்றுலாத்தலங்கள், டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் போன்றவை கேரளாவில் கொரோனா தொற்று அதிகரிக்கக் காரணங்களாக உள்ளன.

தற்போது கேரளாவில் கொரோனாவின் பாதிப்பு 8 லட்சத்து 94 ஆயிரம் நபர்களை கொரோனா தொற்று பாதித்துள்ளது. சிகிச்சையில் 70 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உள்ளனர். கேரளாவில் கொரோனா பரவல் மிகவும் அபாயகரமாக உள்ளதாகவும், உடனே அதைக் குறைக்க நடவடிக்கை வேண்டும் என்று இந்திய மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் கொரோனா தொற்றக் கண்டுபிடிக்க antigen என்ற முறை பயன்படுத்துவதும் பரவல் அதிகமாக இருக்கக் காரணங்கள் என்று கூறுகின்றன. இந்த antigen முறையில் 50 சதவீதம் மட்டுமே தொற்றுக்கான அறிகுறிகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கொரோனா தொற்று உள்ளதா என்று பரிசோதனைக்கு வந்தவர்களின் முடிவு இல்லை என்று வந்த பிறகு, வீடு திரும்பியவர்கள் மூலம் பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகா போல ஆர்.டி.சி.பி.ஆர் பரிசோதனையைப் பயன்படுத்தக் கேரளா சுகாதாரத் துறைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமும் தமிழகத்திலிருந்து ஆயிரம் கணக்கானவர்கள் கேரளா சென்று வருகின்றனர். எனவே தமிழக அரசு இதைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

கேரளாவில் கொரோனா மட்டுமல்லாமல் பறவைக் காய்ச்சல் பாதிப்பும் உள்ளதால், மக்கள் பீதியில் உள்ளனர்.

இந்தியா4 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்5 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு7 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!