வேலைவாய்ப்பு
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!
![- Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/11/Child-Protection-Office.jpg)
தஞ்சாவூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: TN Govt
மொத்த காலியிடங்கள்: 03
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Counsellor
கல்வித்தகுதி: Psychology பாடப்பிரிவில் PG பட்டம் முடித்திருக்க வேண்டும்.
வயது: 25 முதல் 35 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.1,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2021/01/2021012214.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.02.2021.