Connect with us

தமிழ்நாடு

தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா! பழனிசாமி-மோடியின் மாஸ்டர் பிளான்?

Published

on

மூச்சுத்திணறல் காரணமாக சசிகலா பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பழனிசாமி-மோடியின் சந்திப்புக்கு பிறகே இந்த சம்பவம் நடந்துள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

மூச்சுத்திணறல் காரணமாக சசிகலா பெங்களூரு பரப்பன மருத்துவமனையில் இருந்து, போரிங் மருத்துவமனைக்கு நேற்று மாலை மாற்றப்பட்டார். முதற்கட்டமாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவருக்கு சர்க்கரை அளவு அதிகமாகவும், காய்ச்சல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.  இரண்டு மணி நேரம் தீவிர சிகிச்சைக்குப் பிறகு சாதாரண வார்டிற்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் மீண்டும் சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் மீண்டும் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறித்த விவரங்கள் எதுவும் வெளியே சொல்லப்படவில்லை. உறவினர்கள் யாரும் சசிகலாவைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில், முதல்வர் பழனிசாமி-பிரதமர் மோடி சந்திப்புக்கு பிறகே சசிகலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே இது மாஸ்டர் பிளானாக இருக்கலாம் என்றும் நெட்டின்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக நேற்று முன்தினம் டெல்லியில் பிரதமர் மோடியை முதல்வர் பழனிசாமி  நேரில் சந்தித்து பேசினார். சந்திப்பு முடிந்ததும் செய்தியாளர்களிடம் முதல்வர் பழனிசாமி பேசினார். அப்போது அவர், சசிகலா மீண்டும் கட்சிக்குள் வர வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக பேசியிருந்தார். சசிகலா வரும் 27 ஆம் தேதி சிறையிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.  எனவே, டெல்லி சந்திப்பில் சசிகலாவை குறித்து பேசப்பட்டுள்ளது என்பது  தெரிவாக தெரிவதாகவும் கூறப்படுகிறது.

இந்தியா7 நிமிடங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்13 நிமிடங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்23 நிமிடங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்35 நிமிடங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்47 நிமிடங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்59 நிமிடங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஜோதிடம்1 மணி நேரம் ago

செம்பருத்தி பூ: செல்வம், செழிப்புக்கு அதிர்ஷ்ட பூ! பரிகார டிப்ஸ்

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!