Connect with us

உலகம்

சீன அரசு அவர எதுவும் செய்யல போல..!?- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி; மீண்டும் தோன்றிய Jack Ma

Published

on

உலக முன்னணி பணக்காரர்களில் ஒருவரான ஜாக் மா, சில மாதங்களாக பொதுத் தளங்களில் தோன்றவில்லை. டெக் நிறுவனமான அலிபாபாவின் நிறுவனரான ஜாக் மா, உலக கோடீஸ்வரர்களில் முதன்மையானவர். அவரின் அலிபாபா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக கட்டுக்கடங்காமல் வளர்ந்து வருகிறது. இந்த அசுர வளர்ச்சி, சீன அதிபர் ஷி ஜின்பிங் தலைமையிலான அரசுக்கு ஆபத்தாக முடியலாம் என்று சொல்லப்பட்டது. குறிப்பாக சீனப் பொருளாதாரத்தையே ஆட்டுவிக்கும் சக்தியாக ஜாக் மா உருவெடுத்து விட்டார் என்றெல்லாம் பேசப்பட்டது. இதனால் அவரது நிறுவனத்துக்கு எதிராக கறார் நடவடிக்கைகளை எடுத்தது சீன அரசு. மேலும், அவர் பல்வேறு நிறுவனங்களில் செய்த முதலீடுகளையும் நோண்ட ஆரம்பித்தது சீனா.

இதைத் தொடர்ந்து அவர் சீனாவால் நாடு கடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. அவரின் கதையை சீன அரசு, சத்தமில்லாமல் முடித்துவிட்டது என்று கூட தகவல்கள் வந்தன. பொதுவாக சீனாவிலிருந்து பெரும் செல்வந்தர்களாக உருவெடுக்கும் நபர்கள், அரசுக்குத் தெரியாமல் எதாவது மோசடியில் ஈடுபட்டிருந்தால், அவர்கள் யாருக்கும் தெரியாமல் அமுக்கப்படுவார்கள். அப்படி குற்றங்களில் ஈடுபட்டு பலிகடா ஆனவர்கள் அனேகம் பேர். அதைப் போலவே ஜாக் மாவும் ஒடுக்கப்பட்டு இருக்கலாம் என்று ஆருடம் சொல்லப்பட்டது.

இப்படியான சூழலில் அவர் மீண்டும் பொதுத் தளத்தில் தோன்றி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இன்று காலை ஜாக் மா, சீனாவில் இருக்கும் 100 கிராமப்புற ஆசிரியர்கள் மத்தியில் காணொலிக் காட்சி வாயிலாக உரையாடினார். ஒவ்வொரு ஆண்டும் கிராமப்புற ஆசிரியர்களுடன் ஜாக் மா இப்படி உரையாடுவது வழக்கம் தானாம். இந்த முறை கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் அச்சம் இருப்பதால், காணொலி வாயிலாக பேசி உள்ளதாகவும் அவரே விளக்கம் கொடுத்துள்ளார்.

இப்படி ஜாக் மா, பொதுத் தளத்தில் தோன்றியிருந்தாலும், அவருக்கும் சீன அரசுக்கும் இடையில் உள்ள பிரச்சனை சரியானதா என்று தெரியவில்லை. அது குறித்து தொடர்ச்சியாக அதிர்ச்சிகர தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

ஜாக் மா, ஆசிரியர்களுடன் பேசிய காணொலி இதோ:

இந்தியா50 நிமிடங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்1 மணி நேரம் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா2 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்2 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!