Connect with us

கிரிக்கெட்

INDvAUS – 5 விக்கெட்டுகள் எடுத்து ஆஸி.,யை அலறவிட்ட சிராஜுக்கு பும்ராவின் ‘நெகிழ்ச்சி ஹக்’

Published

on

இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. இந்தியா கடைசி நாளான நாளை வெற்றி பெற 324 ரன்கள் தேவை.

ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, காபாவில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதன்பின் தனது முதல் இன்னிங்ஸை இந்திய அணி விளையாடி 336 ரன்கள் குவித்தது.

பின்னர் நடைபெற்ற இரண்டாம் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா, இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 294 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியாவின் பவுலிங்கை பொறுத்தளவில் முகமது சிராஜ் அதிகபட்சமாக 5 விக்கெட்களை வீழ்த்தி கெத்து காட்டினார்.

இதன் மூலம், இந்தியா வெற்றி பெற 328 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை இந்தியா ஆட ஆரம்பித்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா – சுப்மன் கில் களமிறங்கினார்கள். இன்று மொத்தமாக இந்தியாவுக்கு, 1.5 ஓவர் மட்டுமே வீசப்பட்டது. இதில் இந்திய அணி ஒரு விக்கெட் கூட இழக்காமல் 4 ரன்கள் எடுத்தது.

நாளை கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் கடைசி நாள் ஆட்டம் எப்போதும் கடினமானதாகவே இருக்கும். அதுமட்டுமின்றி, ஏற்கனவே இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளதால், வெற்றி பெறப்போவது யார் என ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில் இந்தியா, தற்போது டெஸ்ட் போட்டியை வெல்லும் கட்டத்தில் இருப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் சிராஜ். தனது அசாத்தியப் பந்து வீச்சின் மூலம் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை திணறடித்தார் சிராஜ். தனது முதல் டெஸ்ட் தொடரிலேயே 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய பெருமையையும் பெற்றுள்ளார் சிராஜ். அவர் ஆஸ்திரேலிய இன்னிங்ஸை முடிவுக்குக் கொண்டு வந்த பிறகு பெவிலியன் திரும்பிய போது, இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா, சிராஜை ஆரத்தழுவி பாராட்டுகிறார். இது குறித்தான வீடியோ தற்போது படு வைரலாக பரவி வருகிறது.

இந்தியா53 நிமிடங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்1 மணி நேரம் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா2 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்2 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!