Connect with us

இந்தியா

டெல்லியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 51 பேருக்கு பக்க விளைவு- ஒருவர் ஐ.சி.யூ.வில் அனுமதி!

Published

on

டெல்லியில் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 51 பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது என்றும், ஒருவருக்கு மிக அதிக பக்க விளைவுகள் நேர்ந்துள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி காரணமாக மிக அதிகமாக பாதிக்கப்பட்டவர் ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை எடுத்து வருகிறார். அவரை மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படுத்திக் கொண்டவர்களுக்கு, தலைவலி, ரேஷஸ், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாம்.

நேற்று முதல் இந்தியாவில் கோரோனா தடுப்பூசி பொதுப் பயன்பாட்டுக்கு வந்தது. அவசரகால நிலையைக் கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பூசி பயன்படுத்திக் கொள்ள இந்திய அரசு அனுமதி கொடுத்தது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டு, சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ‘கோவிஷீல்டு’ மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘கோவாக்ஸின்’ ஆகிய இரண்டு தடுப்பு மருந்துகளும் நேற்று முதல் பொதுப் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த தடுப்பூசித் திட்டத்தின்படி ஒருவருக்கும் இரண்டு முறை ஊசி போடப்படும்.

கோவிஷீல்டு, அனைத்து வித பரிசோதனைகளையும் முடித்துள்ளது. அதே நேரத்தில் கோவாக்ஸின், இன்னும் மூன்றாம் கட்ட பரிசோதனையை முழுமையாக முடிக்கவில்லை. இதனால் அந்த தடுப்பு மருந்தின் பாதுகாப்பு குறித்து பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

 

இந்தியா2 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்3 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு5 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!