Connect with us

உலகம்

அமெரிக்காவின் பென்டகனில் மாபெரும் பொறுப்பு… தமிழரைத் தேடி வந்த பதவி!

Published

on

அமெரிக்காவின் தலைமை ராணுவ மையம் ஆன பென்டகனில் தமிழர் ஒருவருக்கு உயர் பதவி தானாகவே தேடி வந்துள்ளது.

தமிழகத்தில் திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்தவர் ராஜு. இவர் பள்ளிப்படிப்பை லால்குடியில் நிறைவு செய்திருந்தாலும் கல்லூரி மற்றும் மேற்படிப்புகளை அமெரிக்காவுக்குச் சென்று படித்துள்ளார். படிப்பில் சிறந்து விளங்கிய ராஜு அமெரிக்காவில் உள்ள பல மென்பொருள் நிறுவனங்களிலும் பணியாற்றி உள்ளார். பல நிறுவனங்களில் வேலை செய்திருந்தாலும் இவரது தகவல் தொழில்நுட்ப திறன் அமெரிக்க அரசாங்கம் வரை எட்டியுள்ளது.

அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் என அழைக்கப்படும் பென்ட்கனில் தகவல் தொடர்பு உயர் அதிகாரி பதவிக்கான காலியிடம் ஏற்பட்டுள்ளது. பொதுவாகவே அந்தப் பதவிக்கு திற்மை உடையவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், ராஜு விண்ணப்பிக்கவே இல்லை. அவரது திறனை அறிந்த அமெரிக்க அரசு அவருக்கு அந்த உயர் பதவியை தானாகவே முன் வந்து அளித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க ராணுவத்தில் மூன்று நட்சத்திரங்கள் பெறும் அதிகாரிக்கு சமமான அந்தஸ்தும் உரிமையும் ராஜுவுக்கு வழங்கப்படும்.

தமிழர் ஒருவருக்கு அமெரிக்க ராணுவத்தில் தலைமை கிடைத்திருப்பதற்கு அவரது சொந்த ஊர் மக்கள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். மேலும், ராஜு மூலம் தங்களது கிராமமே பெருமைப்படுவதாகவும் அந்த ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர். ராஜுவின் மனைவி பிருந்தா. பிருந்தாவும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர் தான். பிருந்தா அமெரிக்காவின் அரசுத் துறையான சுகாதாரத் துறையில் தகவல் தொடர்பாளராகப் பணியாற்றி வருகிறார். ராஜு- பிருந்தா தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவர்களில் அஸ்வின், அபிஷேக் ஆகிய இரு மகன்களும் கர்நாடக சங்கீதத்தில் தேர்ந்தவர்களாக உள்ளனர். அமெரிக்காவில் கர்நாடக இசைக் கச்சேரிகளை இந்த இரு மகன்களும் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மணி நேரங்கள் ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

வணிகம்3 மணி நேரங்கள் ago

வருமான வரி தாக்கலில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு! எப்படி?

தினபலன்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 19, 2024)

இந்தியா13 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்13 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா14 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்14 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை3 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!