Connect with us

தமிழ்நாடு

முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்திற்கு மீண்டும் அடிக்கல் நாட்டினார் பல்கலை. துணைவேந்தர்!

Published

on

முள்ளிவாய்க்கால் யாழ்பாண பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட நினைவுச் சின்னம் இடத்தில், யாழ்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் புதிய சின்னத்திற்கான அடிக்கலை நாட்டினார்.

இலங்கை முள்ளிவாய்க்காலில் நிறுவப்பட்ட ஈழத்தமிழர்களின் நினைவுச்சின்னத்தை இலங்கை ராணுவத்தினர் இரவோடு இரவாக சேதப்படுத்தினர். இதனைக் கண்டித்து யாழ்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தொடர்ந்து போராடிய நிலையில், இரண்டு மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் பல்கலைக்கழக துணைவேந்தர் மாணவரகளை நேரில் சந்தித்து போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார். இருப்பினும் இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வரையில் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று மாணவர்கள் கூறிவிட்டனர்.

இந்த நிலையில், இன்று காலையே புதிய நினைவு ஸ்தூபிக்கு அடிக்கல் நாட்டுவதாக துணைவேந்தர் ராஜா உறுதியளித்தார். அதன்படி, இன்று காலை மாணவர்கள் மத்தியில், கற்பூரம், தேங்காய் ஏற்றி புதிய நினைவுச்சின்னத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பிறகு மாணவர்கள் சமாதானமடைந்தனர். 

ஆன்மீகம்24 நிமிடங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்36 நிமிடங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்57 நிமிடங்கள் ago

ஆடி சிறப்பு கூழ்: புத்துணர்ச்சி தரும் ஊட்டச்சத்து நிறைந்த செய்முறை

ஜோதிடம்1 மணி நேரம் ago

சனி பெயர்ச்சி பலன் 2024: பாடாய் படுத்தும் அஷ்டமத்து சனி; கஷ்டங்கள் நீங்க சிம்பிள் பரிகாரம்!!

வேலைவாய்ப்பு1 மணி நேரம் ago

TNPSC குரூப் 2, 2A – 2300+ அரசு வேலைகள்: நாளை கடைசி நாள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

மழைக்காலத்தில் ஏசி பயன்படுத்துவது எப்படி?

செய்திகள்2 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு உருவான வரலாறு: ஒரு சுருக்கமான பார்வை

வணிகம்2 மணி நேரங்கள் ago

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தங்கம் விலை கணிசமாக குறைந்தது! (18/07/24)

செய்திகள்2 மணி நேரங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கு டெண்டர் வெளியீடு!!

இந்தியா10 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!