வேலைவாய்ப்பு
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு!
![Rural Development and panjayat Department - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/Rural-Development-and-panjayat-Department-3.jpg)
வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு
மொத்த காலியிடங்கள்: 13
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வேலை: ஈப்பு ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவுக்காவலர்
வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:
1. ஈப்பு ஓட்டுநர் பதவிக்கு- 02
2. அலுவலக உதவியாளர்- 10
3. இரவு காவலர் – 01
கல்வித்தகுதி: வேலூர் மாவட்ட ஈப்பு ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு எட்டாம் வகுப்பு தெரியவராக இருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 40 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.19,000 முதல் ரூ.62,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.vellore.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், மாவட்ட ஆட்சியரகம்(வளர்ச்சி பிரிவு), A -பிளாக் , 3 வது தளம், மாவட்ட ஆட்சியரகம், வேலூர் – 632 009.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2020/12/2020122311.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.01.2021