Connect with us

இந்தியா

மின்சாரம், தண்ணீர், கேஸ் எல்லாம் கட்.. எங்க தெரியுமா?

Published

on

மகராஷ்டிரா மாநிலத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அரசு இல்லங்களை காலி செய்யாவிட்டால், வீட்டிற்குத் தேவையான அனைத்தும் நிறுத்தப்படும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மகராஷ்டராவில் அரசு இல்லங்கள், குடியிருப்புகளில் தங்கியிருக்கும் அரசு ஊழியர்கள், அவர்கள் பணி ஓய்வு, பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகும், அந்த வீட்டை காலி செய்யாமல் இருப்பதாக புகார்கள் வந்தன. இதனால் அரசு தரப்பில் பல முறை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இருப்பினும் அவர்கள் வீட்டை காலி செய்யவில்லை.

மேலும், அடுத்தடுத்து வரக்கூடிய அரசு உயர் அதிகாரிகளுக்கு வீடு ஓதுக்க முடியாமல், இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் தற்போது மகராஷ்டிரா அரசு அதிரடியான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, அரசுஊழியர்கள் பணிநீக்கம், பணி ஓய்வு பெற்ற பின்னர் 3 மாதத்திற்குள்ளாக வீட்டை காலி செய்ய வேண்டும் என்று கண்டிப்புடன் கூறப்பட்டுள்ளது.

அதையும் மீறி வீட்டில் தங்கிருந்தால் குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு, எரிவாயுக்கான கேஸ் பைப்லைன் என அனைத்தும் நிறுத்தப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பர்சனல் ஃபினான்ஸ்12 நிமிடங்கள் ago

வருமான வரி தாக்கல் செய்வது எப்படி?

வணிகம்9 மணி நேரங்கள் ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

வருமான வரி தாக்கலில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு! எப்படி?

தினபலன்12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 19, 2024)

இந்தியா20 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்20 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா21 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்21 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை3 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!