Connect with us

கிரிக்கெட்

கொரோனா வதிகளை மீறி அவுட்டிங்; 5 இந்திய வீரர்கள் 3வது டெஸ்டில் பங்கேற்பதில் சிக்கல்!

Published

on

இந்திய கிரிக்கெட் அணி, தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மிக நீண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதுவரை ஒருநாள் மற்றும் டி20 தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மட்டும் பாக்கியுள்ளன. 3வது டெஸ்ட் போட்டி வரும் 7 ஆம் தேதி, சிட்னியில் தொடங்குகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் சிலர், தொடருக்காக விதிக்கப்பட்டுள்ள ‘பயோ பபுளை’ மீறி செயல்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது.

ரோகித் சர்மா, நவ்தீப் சயினி, ரிஷப் பன்ட், சுப்மன் கில் மற்றும் பிரித்வி ஷா ஆகிய வீரர்கள், சில நாட்களுக்கு முன்னர் மெல்பர்னில் இருக்கும் உணவகம் ஒன்றுக்கு சென்று சாப்பிட்டுள்ளனர். அப்போது அவர்களைப் பார்த்த இந்திய கிரிக்கெட் ரசிகர் ஒருவர், அது குறித்தான வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். மேலும் இந்திய வீரர்கள் சாப்பிட்ட பில்லையும் அவர் கட்டியுள்ளார். இது பற்றிய அனைத்து விவரங்களையும் அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர சர்ச்சை வெடித்தது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம், தொடரில் பங்கெடுத்துள்ள வீரர்கள் கொரோனா முன்னெச்சரிக்கைகளுடன் வெளியே செல்ல அனுமதி அளித்துள்ளதே தவிர, உணவகங்களில் சாப்பிட அனுமதி அளிக்கவில்லை. இதனால், தற்போது வீடியோவில் பதிவான 5 வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். பிசிசிஐ மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா இது குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளது. அந்த 5 வீரர்கள், அடுத்து வரும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தியா37 நிமிடங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்1 மணி நேரம் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு4 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!