வேலைவாய்ப்பு
தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம்
மொத்த காலியிடங்கள்: 05
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: உதவி பொறியாளர்
கல்வித்தகுதி: சிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 21 முதல் 27 வயது வரை இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: http://nwda.gov.in/content/error.php என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://www.nwda.gov.in/upload/uploadfiles/files/AE(1).pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.12.2020