Connect with us

இந்தியா

கோவிட்-19 தடுப்பு சோதனை மருந்தைப் போட்ட பிறகும் கொரோனா.. அதிர்ச்சியில் அமைச்சர்!

Published

on

கொரோனா சோதனை மருந்தைப் போட்ட பிறகும் இரண்டு வாரங்களில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது ஹரியான உள்துறை அமைச்சரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இந்திய பார்மா நிறுவனமான பாரத் பையோ டெக் நிறுவனம் தங்களது கொரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட சோதனையில் உள்ளது.

இந்த மருந்தின் சோதனையில் தன்னை உட்படுத்திக்கொண்ட ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ்-க்கு இன்று கொரோனா உறுதியாகியுள்ளது.

இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர், “எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அம்பாலா கண்ட்டில் உள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் சுய பரிசோதனைக்கு தங்களை உட்படுத்துக்கொள்ள வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் சில வாரங்களில் கொரோனா தடுப்பு மருந்து வந்துவிடும் என்று மோடி கூறிவந்த நிலையில், தற்போது வந்துள்ள இந்த செய்திகள் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ்-க்கு நவம்பர் 20-ம் தேதி, சோதனையில் உள்ள கோவாஸின் கொரோனா தடுப்பு மருந்து போடப்பட்டது.

பாரத் பையோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்ஸின் மருந்தின், 3-ம் கட்ட சோதனைக்குச் சென்ற ஆக்டோபார் மாதம் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் அனுமதி அளித்தது. ஐசிஎம்ஆர் என அழைக்கப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உடன் இணைந்து 26,000 தன்னார்வலர்களுக்கு, கோவாக்ஸின் மருந்து சோதனை அடிப்படையில் செலுத்தப்பட்டுள்ளது. கோவிட்-19 தொற்றுக்கு எதிராக அதிகமானவர்களுக்குச் சோதனை அடிப்படியில் போடப்பட்டுள்ளது மருந்து இது என்றும் கூறப்படுகிறது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்54 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் (28, ஜூலை 2024)

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 மணி நேரம் ago

இந்த வார ராசிபலன் (2024, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 வரை)

வணிகம்11 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு12 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு12 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா13 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு14 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்14 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா14 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்5 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்7 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!