வேலைவாய்ப்பு
Matric/ 10+2/ Degree/ Diploma முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!
இந்தியாவில் உள்ள நிலக்கிரியில் SECL நிறுவனத்தில் மத்திய அரசு வேலைக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: SECL
மொத்த காலியிடங்கள்: 310
வேலை செய்யும் இடம்: நிலக்கிரி (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: மேற்பார்வையாளர், பணியாளர் செவிலியர், மருந்தாளர் , தொழில்நுட்ப வல்லுநர், ஜூனியர் டெக் இ.சி.ஜி, பிசியோதெரபிஸ்ட், ஜூனியர் தொழில்நுட்ப ஆய்வாளர் & ஜூனியர் வேதியியலாளர் (Jr. DEO (Trainee), Overseer, Staff Nurse, Pharmacist, Technician, Jr. Tech ECG, Physiotherapist, Jr. Technical Inspector & Jr. Chemist)
கல்வித்தகுதி: Matric/ 10+2/ Degree/ Diploma முடித்திருக்க வேண்டும்.
வயது: அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக 27.10.2020 க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://www.secl-cil.in/writereaddata/342YR06102020.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.10.2020.