வேலைவாய்ப்பு
கடலோர மேலாண்மைக்கான தேசியமையத்தில் வேலைவாய்ப்பு!
![job - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/10/job.bmp)
சென்னை நிலையான கடலோர மேலாண்மைக்கான தேசியமையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: சென்னை கடலோர மேலாண்மைக்கான தேசியமையம்
மொத்த காலியிடங்கள்: 58
வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள், மத்திய அரசு வேலைகள்
வேலை: Project Scientist
வயது: 50 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி: சம்பந்த பட்ட துறையில் முதுகலை பட்டத்துடன் 2 அல்லது 3 வருட வேலை அனுபவம் உள்ளவர்க இருத்தல் வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.29,000 முதல் ரூ.45,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வு செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://ncscm.res.in/என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://ncscm.res.in/cms/careers/pdf/2020/HR0120.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.10.2020.