தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/11/2019)
22-Nov-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை – 06
வெள்ளிக்கிழமை
தசமி காலை 7.15 மணி வரை. பின் ஏகாதசி. ஏகாதசி மறு நாள் காலை 4.55 மணி வரை. பின்னர் துவாதசி.
உத்ரம் மாலை 3.38 மணி வரை பின் ஹஸ்தம்
சித்த யோகம்
நாமயோகம்: விஷ்கம்பம்
கரணம்: பத்ரம்
அகஸ்: 28.41
த்யாஜ்ஜியம்: 43.05
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
விருச்சிக லக்ன இருப்பு (நா.வி): 4.36
சூரிய உதயம்: 6.14
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
ஸ்மார்த்த ஏகாதசி.
சங்கரன் கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
திருவிடைமருதூர் ஸ்ரீபிரகத்குசாம்பிகை புறப்பாடு.
சுபமுகூர்த்த தினம்.
திதி: ஏகாதசி
சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி