தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (31/10/2019)
31-Oct-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி – 14
வியாழக்கிழமை
சதுர்த்தி மறு நாள் காலை 5.09 மணி வரை. பின் பஞ்சமி
கேட்டை இரவு 2.02 மணி வரை பின் மூலம்
சித்த யோகம்
நாமயோகம்: சோபனம்
கரணம்: வணிஜை
அகஸ்: 29.07
த்யாஜ்ஜியம்: 3.50
நேத்ரம்: 0
ஜீவன்: 1/2
துலா லக்ன இருப்பு (நா.வி): 2.54
சூரிய உதயம்: 6.08
ராகு காலம்: மதியம் 1.30 – 3.00
எமகண்டம்: காலை 6.00 – 7.30
குளிகை: காலை 9.00 – 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்
நாக சதுர்த்தி.
தூர்வா கணபதி விரதம்.
சதுர்த்தி விரதம்.
வள்ளியூர் ஸ்ரீமுருகப்பெருமான் காலை.
ஏக சிம்மாசனத்திலும். இரவு யானை வாகனத்திலும் பவணி வரும் காட்சி.
திதி: சதுர்த்தி
சந்திராஷ்டமம்: கார்த்திகை