தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய (24/09/2019) தமிழ் பஞ்சாங்கம்!
24-Sep-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
புரட்டாசி – 07
செவ்வாய்கிழமை
தசமி பகல் 12.11 மணி வரை. பின் ஏகாதசி
புனர்பூசம் காலை 6.59 மணி வரை பின் பூசம். பூசம் மறு நாள் காலை 5.44 மணி வரை. பின்னர் ஆயில்யம்.
சித்த யோகம்
நாமயோகம்: பரிகம்
கரணம்: பத்ரம்
அகஸ்: 29.58
த்யாஜ்ஜியம்: 21.13
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
கன்னி லக்ன இருப்பு (நா.வி): 3.57
சூரிய உதயம்: 6.05
ராகு காலம்: மதியம் 3.00 – 4.30
எமகண்டம்: காலை 9.00 – 10.30
குளிகை: மதியம் 12.00 – 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
திருமெய்யம் வளர்பிறை சந்திரனுக்கு 6, 8, 12 இவ்விடங்களில் வியாழன் இருந்தால் சகட யோகம்.
திதி: ஏகாதசி
சந்திராஷ்டமம்: உத்திராடம்.