தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (03/09/2019)
3-Sep-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
ஆவணி – 17
செவ்வாய்கிழமை
சதுர்த்தி காலை 7.37 மணி வரை. பின் பஞ்சமி. பஞ்சமி மறு நாள் காலை 5.45 மணி வரை. பின்னர் சஷ்டி.
சித்திரை பகல் 12.38 மணி வரை பின் ஸ்வாதி
சித்த யோகம்
நாமயோகம்: சுப்ரம்
கரணம்: பத்ரம்
அகஸ்: 30.28
த்யாஜ்ஜியம்: 29.44
நேத்ரம்: 0
ஜீவன்: 1/2
சிம்ம லக்ன இருப்பு (நா.வி): 2.28
சூரிய உதயம்: 6.06
ராகு காலம்: மதியம் 3.00 – 4.30
எமகண்டம்: காலை 9.00 – 10.30
குளிகை: மதியம் 12.00 – 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்
மகாலெட்சுமி விரதம்.
திருநெல்வேலி சப்பரத்தில் மாவிஷ்ணு திருக்கோலமாயக் காட்சி.
கைலாச காமதேனு வாகனத்தில் வீதிவுலா.
இன்று மழை பெய்ய வாய்ப்பு உண்டு.
திதி: பஞ்சமி
சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி