Connect with us

தமிழ்நாடு

கணவனை பிரிந்த பெண் இளைஞருடன் உல்லாசம்: நேரில் பார்த்த மகளுக்கு நேர்ந்த விபரீதம்!

Published

on

வேலூர் மாவட்டத்தில் கணவனை பிரிந்த பெண் வேறு ஒரு ஆணுடன் பழகி வந்துள்ளார். இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்ததை பார்த்த அந்த பெண்ணின் 2 வயது மகளுக்கு சிகரெட்டால் சூடு வைத்து கொடுமை படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் அரியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கணவனை பிரிந்து தாய் வீட்டில் தனது 2 வயது பெண் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கும் உதயகுமார் என்ற இளைஞருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கத்தை அறிந்த பெண்ணின் தாய் கண்டித்துள்ளார். இதனால் அந்த பெண் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். குழந்தையை மட்டும் தாய் வீட்டில் விட்டிருந்தார்.

இதனால் அந்த பெண்ணும், அவரது காதலனும் எந்த இடையூறும் இல்லாமல் உல்லாசமாக இருந்து வந்தனர். இந்நிலையில் அந்த பெண்ணின் தாய் சில மாதங்களில் இறந்துவிட தனது குழந்தையை தன்னுடன் அழைத்துக்கொண்டு வந்துவிட்டார் அவர். சிறுமியின் வருகை அந்த பெண்ணின் காதலனுக்கு இடையூறாக இருந்துள்ளது. இவர்கள் இருவரும் ஒன்றாக உல்லாசமாக இருந்ததை சிறுமி பார்த்துவிட்டார்.

இதனால் சிறுமியை தீர்த்துக்கட்ட அந்த பெண்ணின் காதலன் உதயகுமார் திட்டமிட்டு சிறுமியின் உடல் முழுவதும் சிகரெட்டால் சூடு வைத்து கொடுமை படுத்தியுள்ளான். சிறுமியின் உடலில் சிகரெட் சூடு இல்லாத இடமே இல்லை எனலாம். சிறுமி எழுந்து ஓடாத வண்ணம் பாதத்திலும் சூடு வைத்துள்ளனர். இதனை அறிந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகளுக்கு புகார் அளித்து குழந்தையை மீட்டுள்ளனர்.

பின்னர் சிறுமியை மருத்துவர்கள் பரிசோதித்ததில் சிறுமியின் காயங்கள் மிக மோசமாக இருந்துள்ளது. குழந்தை உயிரிழக்க வேண்டும் என்பதற்காக காயங்களை மரக்குச்சியால் கிளறி வைத்துள்ளனர் அந்த கள்ளக்காதல் ஜோடி. இதனையடுத்து சிறுமியின் தாயையும் தலைமறைவாக இருந்த காதலன் உதயகுமாரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!