இந்தியா
ரூ.71 கோடியாப்பே.. கேரளா வெள்ளத்திற்கு நிவாரண நிதி வழங்கிய நீத்தா அம்பானி !
திருவனந்தபுரம்: கேரளா வெள்ளத்திற்கு ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த நீத்தா அம்பானி ரூ.71 கோடி நிவாரண நிதி வழங்கினார்.
கேரளாவில் வெள்ள மீட்பு பணிகள் நடந்து வருகிறது. அங்கு மிகவும் மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது.
அங்கு வெள்ளத்தால் 483 பேர் பலியாகி உள்ளனர்.கேரளா வெள்ளத்திற்கு ரூ.71 கோடி நிவாரண நிதி வழங்கினார் நீத்தா அம்பானி.
ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீத்தா முகேஷ் அம்பானி அறக்கட்டளை சார்பாக நிதி உதவி வழங்கினார். இதில் 21 கோடி பணமாக வழங்கினார். 50 கோடிக்கு பொருட்கள் வாங்கி அளித்துள்ளா