Connect with us

தமிழ்நாடு

சூர்யாவை வாய மூடிக்கிட்டு இருக்க சொல்லுங்க: தொலைப்பேசியில் மிரட்டியதா அமைச்சர் தரப்பு?

Published

on

நடிகர் சூர்யா அகரம் அறக்கட்டளையின் 40-வது ஆண்டுவிழா நிகழ்ச்சியில் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக பேசியது தமிழகம் முழுவதும் நன்கு சென்றடைந்துள்ளது. அரசியல் வட்டாரத்தில் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யாவின் பேச்சுக்கு பாஜகவின் எச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரும் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜுவும் எதிர்ப்பு தெரிவித்து சூர்யாவை விமர்சித்து பேட்டிகொடுத்தனர். ஆனால் மக்கள் மத்தியில் சூர்யாவுக்கு ஆதரவு பெருகியது. குறிப்பாக சமூக வலைதளங்களில் பலரும் சூர்யாவுக்கு ஆதரவாக பதிவிட்டனர்.

இந்நிலையில் தனக்கு பதிலடி கொடுத்த பாஜக மற்றும் அதிமுகவினருக்கு பதிலடி கொடுக்க சூர்யா அறிக்கை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தபடியே சூர்யா பதில் அறிக்கை ஒன்றை தயாரித்ததாகவும், ஆனால் திடீரென அதனை கைவிட்டுவிட்டு அமைதியாக இருந்துவிடலாம் என பின்வாங்கியதாகவும் தகவல் ஒன்று கசிந்துள்ளது.

சூர்யா பதிலடி கொடுக்காமல் திடீரென அமைதியாக பின்வாங்கியது ஏன் என்ற தகவல் பிரபல தமிழ் புலனாய்வு இணையதளம் ஒன்றில் வெளியாகி உள்ளது. செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவின் அலுவலகத்தில் இருந்து சூர்யாவுக்கு போன் போட்டு அமைச்சரின் தரப்பில் சூர்யாவின் உதவியாளரிடம் பேசியதாக கூறப்படுகிறது. அதில், சூர்யா அரசாங்கத்தை எதிர்க்கிறதுன்னு முடிவு பண்ணிட்டாரா? அப்படின்னா சொல்லுங்க அரசாங்கத்தால என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிக்கிறோம்.

உங்க அகரம் ஃபவுண்டேஷன் ஏராளமான அரசுப்பள்ளிகள்ல பல நிகழ்ச்சிகள், உதவிகள் செஞ்சுக்கிட்டு வருது. அதை உடனே நிறுத்தச் சொல்லிடறீங்களா? கல்வித் துறை சார்பா இனி அகரம் ஃபவுண்டேஷனுக்கு எந்த ஒத்துழைப்பும் தேவையில்லைனு சூர்யாவை அறிவிக்கச் சொல்லுங்க. அப்புறமா அரசாங்கத்தை விமர்சிக்க சொல்லுங்க. அகரம் ஃபவுண்டேஷன் அரசுப் பள்ளிகள்ல தொடர்ந்து செயல்படணும்னா சூர்யாவை வாய மூடிக்கிட்டு இருக்க சொல்லுங்க என அமைச்சர் தரப்பில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாகவே சூர்யா தான் தயாரித்து வைத்திருந்த பதில் அறிக்கையை வெளியிடாமல், தனது அகரன் ஃபவுண்டேஷன் தொடர்ந்து செயல்பட பின்வாங்கியதாக பேசப்படுகிறது.

ஜோதிடம்1 நிமிடம் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்12 நிமிடங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்23 நிமிடங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்36 நிமிடங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்47 நிமிடங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்57 நிமிடங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஜோதிடம்1 மணி நேரம் ago

செம்பருத்தி பூ: செல்வம், செழிப்புக்கு அதிர்ஷ்ட பூ! பரிகார டிப்ஸ்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி சிறப்பு கூழ்: புத்துணர்ச்சி தரும் ஊட்டச்சத்து நிறைந்த செய்முறை

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!