Connect with us

வணிகம்

விரைவில் ஏடிஎம்-ல் பணம் எடுக்க வரி!

Published

on

ஏடிஎம் மையங்களில் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகப் பணம் எடுத்தால் வரி விதிக்கலாம் என அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த முடிவால் கருப்புப் பணம் குறைந்து டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிக்கும் என்று மத்திய அரசு நிணைக்கிறது.

மேலும் அதிக மதிப்பிலான தொகையை ஏடிஎம் மையங்களிலிருந்து எடுக்கும் போது ஆதார் சரிபார்ப்பு முறை கட்டாயமாக்கவும் வாய்ப்புகள் உள்ளது. இது வரி தாக்கல் செய்யும் போது அவற்றை டிராக் செய்ய உதவும். ஆதார் சரிபார்ப்பு முறையில் தனிநபர் அடையாள் எண் மற்றும் ஒரு முறை கடவுச்சொல் பயன்படுத்தப்படும் என்பதால் மோசடியில் ஈடுபட முடியாது.

வங்கிக் கணக்குகளில் 50,000 ரூபாய்க்கும் அதிகமாக டெபாசிட் செய்யும் போது பான் எண்ணிற்குப் பதிலாக ஆதார் எண்ணை வழங்க வேண்டும் என்பது கட்டாயமாக்க வாய்ப்புள்ளது.

இது குறித்த அறிவிப்புகள் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை மாதம் 5-ம் தேதி தாக்கல் செய்யும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2005 முதல் 2009-ம் ஆண்டு வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் வங்கிகளில் செய்யும் ரொக்கப் பரிவர்த்தனைக்கு வரி விதிக்கப்பட்டு வந்தது. அந்த வரியை மீண்டும் அமலுக்குக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது போன்ற வரியை விதிக்கும் திட்டத்தில் அரசு உள்ளதால் தான் ஜூன்6-ம் தேதி ஆர்பிஐ வெளியிட்ட நாணய கொள்கை கூட்டத்தின் போது NEFT மற்றும் RTGS கட்டணங்களை நீக்க முடிவு செய்ததற்கான காரணம் என்றும் கூறுகின்றனர்.

புதியதாகப் பதவிக்கு வந்துள்ள அரசுக்கு வரி சீர்திருத்தங்கள் செய்வது முக்கியமான ஒன்றாக உள்ளது. அதிக வரி செலுத்தும் நபர்களுக்குப் பிரதமர் மோடியுடன் டீ-பார்ட்டி நடைபெறும் என்றும் வெகுமதிகள் வழங்கப்படவும் வாய்ப்புகள் உள்ளது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு18 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா18 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு19 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்19 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!