இந்தியா
பிரதமர் பதவியேற்பு விழாவை முன்னிட்டு ராஷ்ட்ரபதி பவன் அருகில் உள்ள அரசு அலுவலகங்கள் மூடல்!
மக்களவை தேர்தல் 2019-ல் வெற்றிபெற்ற தேசிய ஜனநாயகக்
கூட்டணி நாளை முதல் ஆட்சிக்கு வருகிறது.
எனவே நாளை மாலை 7 மணிக்கு ராஷ்ட்ரபதி பவனில் நடைபெறும் விழாவில் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார்.
எனவே ராஷ்ட்ரபதி பவன் அருகில் உள்ள அரசு அலுவலகங்கள் பிற்பகல் 2 மணி முதல் மூடப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.
குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் மாலை 7 மணிக்கு புதிய பிரதமருக்கு பதவி ஏற்றிவைப்பார்.