உலகம்
பிரார்த்தனைக்கு இடையூறு ஏற்படுத்திய சிறுவனை அடித்து கொன்ற புத்த துறவி!
![Budhist Monk - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/08/Budhist-Monk.jpg)
தாய்லாந்தில் 64 வயதான புத்த துறவி பாசாய் சுத்தியானோ வியாழக்கிழமை பிரார்த்தனை செய்து வரும் போது அதனை செய்ய விடாமல் இடையூறு ஏற்படுத்தியதாக 9 வயது சிறுவனை அடித்துக் கொன்றுள்ளார்.
தாய்லாந்து காஞ்சன்புரியில் உள்ள கோவில் ஒன்றில் புத்த துறவி பாசாய் சுத்தியானோ பிரார்த்தனை செய்துகொண்டு இருந்த போது 9 வயது சிறுவன் தொந்தரவு செய்ததாக மூங்கில் கொம்பில் அடித்துள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இதனை இந்த புத்த துறவி மீது வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.