தொழில்நுட்பம்
டிக் டாக் தடையை அடுத்து இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்கும் பைட்டான்ஸ!
டிக் டாக் செயலிக்கு இந்தியாவில் செவ்வாக்கிழமை முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
எனவே கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து டிக் டாக் செயலி நீக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் 100 கோடி டாலர் முதலீட்டை செய்ய உள்ளதாக பைட்டான்ஸ அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஏற்கெனவே ஹெலோ, டிக் டாக் மற்றும் விகோ செயலிகள் மீது 10 கோடி டாலர் முதலீட்டை பைட்டான்ஸ செய்துள்ளது.