Connect with us

இந்தியா

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி மைக் ஆஃப்! கடுப்புடன் வெளியேறினார்!

Published

on

மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிக்கொண்டு இருக்கும் போதே மைக் ஆஃப் செய்யப்பட்டதை அடுத்து கடுப்புடன் கூட்டத்தின் இடையிலேயே வெளியேறியுள்ளார்.

பட்ஜெட் 2024-2025ல் தமிழ்நாடு புறக்ககணிக்கபட்டதை தொடர்ந்து நிதி ஆயோக் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்க போவதில்லை என அறிவித்தார். தொடர்ந்து கர்நாடகா, தெலங்கானா என நாடு முழுவதிலிருந்தும் பல்வேறு மாநிலங்கள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.

மம்தா பேனர்ஜியும் நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பேனர்ஜி பங்கேற்க மாட்டார் என கூறப்பட்டு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை தான் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று நிதி ஆயோக்கை கலைத்துத் திட்ட கமிஷனை மீண்டும் கொண்டு வர வலியுறுத்துவேன் என கூறியிருந்தார்.

இந்நிலையில், மம்தா பானர்ஜி கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அவரது மைக் மூடப்பட்டதாகக் கூறியுள்ளார். “இது மிகவும் அவமானமானது. நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது மைக்கை மூடுவது முறையல்ல,” என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மேற்குவங்க மாநிலத்திற்குத் தேவையான உதவிகள் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது, மைக்கை முடக்கிவிட்டனர். “இது எங்களது உரிமையை மீறும் செயல். நாங்கள் எவ்வாறு உதவி கேட்கும் போது இவ்வாறு செய்ய முடியும்?” என்று மம்தா பானர்ஜி ஆதங்கப்பட்டுள்ளார்.

நிதி ஆயோக் கூட்டத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு மும்பு நடந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். “இது மீண்டும் நடக்கக்கூடாது. நமது உரிமையை பாதுகாக்கவேண்டும்,” என்றும் அவர் கூறினார்.

இந்த சம்பவம் அரசியல் பரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மம்தா பானர்ஜியின் இந்த செயல் பல்வேறு விமர்சனங்களையும் ஆதரவுகளையும் பெற்றுள்ளது.

author avatar
Tamilarasu
வணிகம்4 நிமிடங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு20 நிமிடங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு33 நிமிடங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்48 நிமிடங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா2 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்3 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா3 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!