Connect with us

தமிழ்நாடு

கட்டிய மனைவிய வைத்துக்கொண்டே நண்பனுடன் ஓரினச்சேர்க்கை

Published

on

சென்னை ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த 28 வயதான பொறியாளர் பாண்டியராஜன் என்பவருக்கும் 25 வயதான பெண் ஒருவருக்கும் கடந்த வருடம் நவம்பர் 25-ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் பாண்டியராஜன் தனது நண்பர் ஒருவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பின்னர் இருவரும் தேனிலவுக்கு வெளியூர் சென்றனர். அப்போது பாண்டியராஜன் தனது ஆண் நண்பர் தினேஷ் என்பவரையும் உடன் அழைத்துச்சென்றுள்ளார். தேனிலவில் மூன்று பேரும் விடுதி ஒன்றில் ரூம் எடுத்து தங்கியுள்ளனர். அப்போது பாண்டியராஜன் தனது மனைவியை விட்டுவிட்டு நண்பன் தினேஷ் உடன் தனியாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பாண்டியராஜனின் மனைவி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனையடுத்து பாண்டியராஜன் அடிக்கடி தினேஷை தனது வீட்டிற்கு அழைத்து தனி அறையில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து கணவரின் பெற்றோரிடம் கூறி முறையிட்டுள்ளார் பாண்டியராஜனின் மனைவி. ஆனால் அவர்கள், அவன் சிறு வயதில் இருந்து இப்படிதான், திருமணத்திற்கு பின்னர் மாறிவிடுவான் என நினைத்தோம். ஆனால் அவன் மாறவில்லை. நீ தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொள்ள வேண்டும் என கூறியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி தினேஷ் உடன் பாண்டியராஜன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டபோது மனைவிக்கும் பாண்டியராஜனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பாண்டியராஜன் நீயும் எங்களுடன் சேர்ந்துகொள், மூன்று பேரும் ஒன்றாக இருக்கலாம் என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட பாண்டியராஜன் உருட்டு கட்டையை எடுத்து மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனையடுத்து அந்த பெண் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடந்த அனைத்தையும் கூறி புகார் ஒன்றை அளித்துள்ளார். இதனையடுத்து பாண்டியராஜன் மீது வழக்கு பதிவு செய்த போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
seithichurul
வணிகம்2 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு2 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா4 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா4 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!