Connect with us

கிரிக்கெட்

எனது கிரிக்கெட் வாழ்வின் கடைசி கட்டத்தில் இருக்கிறேன்: தோனி உருக்கமான பேச்சு!

Published

on

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியை ருசித்தது. அபாரமாக பந்து வீசிய ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். போட்டிக்கு பிறகு, சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மிகவும் உருக்கமாக பேசியிருப்பது, ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தோனி உருக்கமான பேச்சு

சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பேசுகையில், என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் தான் நான் இருக்கிறேன். இந்த தருணத்தை மிகவும் மகிழ்ச்சியாக அனுபவித்து விளையாடுவதே எனக்கு முக்கியம் என தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் விளையாடுவது எனக்கு எப்போதும் பிடித்த ஒன்று. இன்று இங்கு விளையாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னை ரசிகர்கள் அனைவரும் எனக்கு நிறைய அன்பை கொடுத்து இருக்கிறார்கள். போட்டி முடிந்த பிறகும் இப்போது கூட நான் பேசுவதை கேட்பதற்காக நீண்ட நேரம் இங்கேயே காத்துக் கொண்டிருக்கிறார்கள் என மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

தனது கிரிக்கெட் வாழ்வில் தடைசி ஆட்டத்தை சென்னை சேப்பாக்கத்தில் விளையாட வேண்டும் என ஏற்கனவே தோனி கூறி இருக்கிறார். இந்நிலையில், நேற்று தோனி பேசியது சென்னை ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தோனியை பார்ப்பதற்காகவே சென்னையில் ரசிகர்கள் கூடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று போட்டி முடிந்த பிறகு தோனியின் ரசிகர் ஒருவர், உங்களுடன் ஒரே ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை என ஒரு பெரிய பதாகையில் எழுதி மைதானத்தில் இருந்து காண்பித்தார்.

ஜோதிடம்1 மணி நேரம் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு2 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!