Connect with us

இந்தியா

வெறுப்பு பேச்சுக்கள்… அரசியலில் மதம்… உச்ச நீதிமன்றம் கவலை!

Published

on

அரசியலில் இருந்து மதத்தை அகற்றி விட்டால் வெறுப்பு பேச்சுக்கள் பெருமளவில் குறைந்து விடும். தற்போது அரசியல் பேச்சுக்கள் மிகவும் தரம் தாழ்ந்துவிட்டது என வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவலையாக தெரிவித்துள்ளனர்.

#image_title

இந்து சமாஜ் அமைப்பினர் மகாராஷ்டிராவில் பேரணி நடத்த அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.எம். ஜோசப், பிவி. நாகரத்னா அமர்வு, நேரு, வாஜ்பாய் போன்ற மிகப்பெரிய பேச்சாளர்களின் பேச்சை கேட்க மணிக்கணக்கில் காத்திருப்பார்கள் மக்கள் ஆனால் தற்போது அவர்களின் இடத்தை சிறிய குழுக்களை சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள்.

அரசியலில் இருந்து மதத்தை அகற்றி விட்டால் வெறுப்பு பேச்சுக்கள் பெருமளவில் குறைந்து விடும். சகிப்புத்தன்மை இல்லாமல் இருப்பது அறிவு மற்றும் கல்வி இல்லாததால் வருகிறது. பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என சிறுபான்மையினரை இழிவுபடுத்துவதன் முலம் நாட்டின் கண்ணியமே உடைபடுகிறது. சிறுபான்மையினரை சகோதர்கள் போல நடத்த வேண்டும். அவர்களை இழிவுப்படுத்துவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றனர் நீதிபதிகள்.

இதில் குறுக்கிட்ட இந்து சமாஜின் வழக்கறிஞர் மத பேரணி நடத்த தங்களுக்கு உரிமை உள்ளது என்றார். இதற்கு பதிலளித்த நீதிபதி பிவி. நாகரத்னா, மத பேரணி நடத்த உரிமை உண்டு. ஆனால் பேரணியில் பங்கேற்பவர்கள் என்ன செய்கிறார்கள். நமது முன்னோர்கள் கட்டி காத்த சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு என்ன ஆனது என கேள்வி எழுப்பினார். மற்றவர்களின் கலாசாரத்தை ஏற்றுக்கொள்வதே, சகிப்புத்தன்மை என்று குறிப்பிட்டு இந்த வழக்கை ஒத்திவைத்தார்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு12 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா12 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு12 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்12 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்