Connect with us

இந்தியா

தாய்மொழியில் மருத்துவக் கல்வி: பிரதமர் மோடி பேச்சு!

Published

on

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் சுற்றுப் பயணமாக நேற்று கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு சென்றார். பிரதமர் மோடி சிக்பள்ளாப்பூர் மாவட்டத்திற்கு புறப்பட்டுச் சென்றார். சிக்பள்ளாப்பூரில் இருக்கும் மறைந்த பொறியாளர் சர்.எம்.விசுவேஸ்வரய்யா நினைவிடத்திற்கு சென்று, பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின், சிக்பள்ளாப்பூர் மாவட்டம் முத்தேனஹள்ளியில் உள்ள மதுசூதன் சாய் மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தினை பிரதமர் மோடி திறந்து வைத்து பேசினார்.

தாய்மொழி கல்வி

பிரதமர் மோடி பேசுகையில், நம் நாட்டின் பெருமையை அதிகரிக்கும் மொழிகளில் ஒன்று கன்னடமாகும். நமது நாட்டை ஆண்ட முந்தைய அரசுகள் மருத்துவம் மற்றும் தொழில் படிப்புகளை கன்னடத்தில் கற்க வழிவகை செய்யவில்லை. கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள் ஆவதனை இந்த அரசியல் கட்சிகள் விரும்பவில்லை.

ஏழைகளுக்காக உழைக்கும் பாஜக தலைமையிலான அரசு கன்னடம் உள்ளிட்ட பிராந்திய தாய்மொழிகளில் மருத்துவம் மற்றும் தொழில் படிப்புகளை படிக்க பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறோம். ஏழை மக்ககளை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் அரசியல், நம் நாட்டில் நீண்ட காலமாக நிலைத்திருந்தது. அதனை மாற்றிய பா.ஜ.க. அரசு நாட்டின் வளர்ச்சிக்காக தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மருத்துவ கல்லூரிகள்

நாட்டில் 2014 ஆம் ஆண்டுக்கு முன்னதாக 300-க்கும் குறைவான மருத்துவ கல்லூரிகளே இருந்தன. இப்போது இந்தியா முழுவதும் 650 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதனுடன் புதியதாக 150 நர்சிங் கல்லூரிகளை திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நம் நாடு சுதந்திரம் அடைந்தது முதல் தற்போது வரை எத்தனை மருத்துவர்கள் உருவாகி இருக்கிறார்களோ, அதில் இருந்து இரு மடங்கு மருத்துவர்கள் அடுத்த 10 ஆண்டுகளில் உருவாக்கப்படுவார்கள் என மோடி தெரிவித்தார். In

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!