Connect with us

தமிழ்நாடு

ஆறே மாதத்தில் இரண்டாவது தொழிற்சாலை.. ஆப்பிள் வருகையால் சென்னை மக்களுக்கு அதிர்ஷ்டம்..!

Published

on

ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்கள் தயாரித்து கொடுக்கும் நிறுவனங்களில் ஒன்றான பெகட்ரான் என்ற நிறுவனம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் சென்னையில் ஒரு தொழிற்சாலையை அமைத்தது என்பதும் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை தயாரித்து தருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 6 மாதத்தில் சென்னையில் மேலும் ஒரு ஆலையை அமைக்க பெகட்ரான் திட்டமிட்டு இருப்பதாகவும் இது குறித்து அதிகாரமாக அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

உலகின் முன்னணி ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் பல நாடுகளில் தங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை தயாரித்து பெற்று வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் உதிரி பாகங்கள் தயாரிப்பு ஆலைகள் அதிகரித்து வருகிறது

#image_title

சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே ஏற்படும் வர்த்தகப்போர் காரணமாக சீனாவில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்களின் ஆலைகள் படிப்படியாக இந்தியாவுக்கு மாறி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஆப்பிள் நிறுவனத்திற்கு முக்கிய உதிரி பாகங்களை தயாரித்துக் கொடுக்கும் பெகட்ரான் நிறுவனம் சென்னையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் தனது முதல் தொழிற்சாலையை மகேந்திரா வேர்ல்ட் சிட்டிக்கு அருகில் அமைத்தது.

இந்த நிலையில் தற்போது இந்நிறுவனம் இரண்டாவது உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலையை தொடங்க இருப்பதாகவும் இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை ஆப்பிள் மற்றும் பெகட்ரான் நிறுவனங்கள் அறிவிக்கவில்லை என்றாலும் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை எடுக்கும்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் என்னைக்கு மேலும் ஒரு ஆலை வருவதால் வேலை வாய்ப்புகள் கூடும் என்பதும் மறைமுகமாக தொழில் மற்றும் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்3 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!